தாய் மண்ணே.....!!! குறும் படம் பார்க்கத் தவறாதீர்கள் .
தாய் மண்ணில் நடை பெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து
இந்த குறும்படம்
உருவாக்கப் பட்டுள்ளது .
மூன்று மாதங்களாக அரும் பாடு பட்டு இந்த குறும்படம் முடிவுற்று திரைக்கு வந்துள்ளது .
உலமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் இந்த காட்சியினை அவசியம் பார்த்தல் வேண்டும் .
இந்த குறும்படத்தை தத்துரூபமாக பதிவு செய்த க்கும் அந்த காட்சிகளை பின்னணி குரல் வழங்கிய உறவுகளி Cameramanட்க்கும் இதில் சிறப்பாகா நடித்த அன்பர்களிட்க்கும் இந்த உண்மை கதையினை காட்சியாக்கி திரைக்கு தந்தளித்த இயக்குனருக்கும் எமது இணையம் தனது நன்றிகளை பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது .
இந்த குறும்படத்தை நாம் வெளியீடு செய்வதால் நாம் மட்டற்ற மகிழ் வடைகின்றோம்
இந்த படத்தை இயக்கிய இருபத்தி ஒரு வயதுடைய துடிப்புள்ள வாலிபனின் துடிபிட்க்கும் தமிழ் தாயக உணர்விட்க்கும் நாம் தலை வணங்கு கின்றோம் .மேலும் நீங்கள் வெற்றி பெற மீண்டும் எமது வாழ்த்துக்கள் .
எமது ஒத்துழைப்பு என்றும் உங்களிட்க்கு இருக்கும் என்பது திண்ணம்.
ஒளிப்பதிவு பிரான்சிஸ் கமரோன் -பின்னனி குரல் திரைப்பட நடிகரும் திரைப்பட இயக்குனருமான கலை சேகரன்
இசை அன்ரன் கார்னர் இவர்களிட்க்கு எமது விசேட நன்றிகள் பாரட்டுக்கள் உரித்தாகுக .
Part 01.
">
Part 02.
">
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன் ( S.O.F )
இந்த குறும்படம்
உருவாக்கப் பட்டுள்ளது .
மூன்று மாதங்களாக அரும் பாடு பட்டு இந்த குறும்படம் முடிவுற்று திரைக்கு வந்துள்ளது .
உலமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் இந்த காட்சியினை அவசியம் பார்த்தல் வேண்டும் .
இந்த குறும்படத்தை தத்துரூபமாக பதிவு செய்த க்கும் அந்த காட்சிகளை பின்னணி குரல் வழங்கிய உறவுகளி Cameramanட்க்கும் இதில் சிறப்பாகா நடித்த அன்பர்களிட்க்கும் இந்த உண்மை கதையினை காட்சியாக்கி திரைக்கு தந்தளித்த இயக்குனருக்கும் எமது இணையம் தனது நன்றிகளை பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது .
இந்த குறும்படத்தை நாம் வெளியீடு செய்வதால் நாம் மட்டற்ற மகிழ் வடைகின்றோம்
இந்த படத்தை இயக்கிய இருபத்தி ஒரு வயதுடைய துடிப்புள்ள வாலிபனின் துடிபிட்க்கும் தமிழ் தாயக உணர்விட்க்கும் நாம் தலை வணங்கு கின்றோம் .மேலும் நீங்கள் வெற்றி பெற மீண்டும் எமது வாழ்த்துக்கள் .
எமது ஒத்துழைப்பு என்றும் உங்களிட்க்கு இருக்கும் என்பது திண்ணம்.
ஒளிப்பதிவு பிரான்சிஸ் கமரோன் -பின்னனி குரல் திரைப்பட நடிகரும் திரைப்பட இயக்குனருமான கலை சேகரன்
இசை அன்ரன் கார்னர் இவர்களிட்க்கு எமது விசேட நன்றிகள் பாரட்டுக்கள் உரித்தாகுக .
Part 01.
">
Part 02.
">
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன் ( S.O.F )
செஞ்சோலைப் பிஞ்சுகளின் நான்காமாண்டு நினைவுநாள் (14.08.2006).
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தில் ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான சிறிலங்கா அரசவான்படை நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியது.இதில் 55 இளம் சிறார்கள் சம்பவ இடத்திலையே உடல் சிதறிப் பலியானார்கள் .அந்த கோரவடுகள் தவண்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன .
">
">
">
Sencholai air-strike killed 55, details released
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
">
">
">
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவோம்..!!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் எதிரிகளின் சதியால் முடக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அச்சதியை முறியடித்து மீண்டும் அதே உத்வேகத்துடன் புறப்பட்டுள்ளோம். எமது இலட்சியம் தமிழீழத் தாயகம் அதற்காக இறுதிவரை போராடுவோம். மாவீரர்களின் துணையோடு அவர்களின் வழி நின்று தொடர்ந்தும் போராடுவோம். உலகம் முளுவதும் உள்ள தேச விடுதலையை குறிக்கோளாக கொண்ட இளையோர்களை இணைத்து மாபொரும் சத்தியாக மாற்றுவோம். தேச விடுதலையின் பாதையின் பயணிக்கும் எமக்கு உங்களது முளு ஆதரவுகளை தந்து தேச விடுதலைக்கு பலம் சேர்க்குமாறு வேண்டுகின்றோம்.
தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி
தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி
நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
நாங்கள் தீவிரவாதியா ...!!! ? இல்லை நீ தீவிரவாதியா ....!!!? பதில் சொல்லு சாக்கடை இந்தியாவே ...!!!?
விடுதலை புலிகள் உங்களை போல நடந்தார்களா எப்போதாவது ....!!!? உன்னை போல பச்சிளம் குழந்தைகளை வதைதர்களா ? நீதான் வதைத்தாய் இலங்கையிலும் , உன் நாட்டிலும் . புலிகள் உன்னாலும் சிங்கள இனவாத அரசால் அநாதை ஆக்கபட்ட குழந்தைகளை தாமே தாயாகவும் ,தந்தையாகவும் இருந்து பாதுகாத்தார்கள் . எம் தலைவனுக்கு தாம் சிறையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் அந்த ஈழ குழந்தைகள் " எமது அப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று தமது தந்தையை உண்மையான உணர்வோடு தேடுகிறார்கள் . நீயோ உன்னையும் சாக்கடை ஆக்கி எம்மையும் அழிக்க தமிழனை சிங்களவனுக்காக விற்கிறாய் . தமிழனை தீவிரவாதி என்கிறாய் உலகதிற்கு . வீட்டுகுள்ளே தலை குனித்து கூனி குறுகி இருந்த பெண்மையை உலகறிய சரியான கட்டு கோப்புடன் வீர காவியம் ஆகியவர்களா எம் புலிகள் . உங்களை பாரதி பாட்டில் கூட சொல்லி இருந்தான் பெண்ணடிமை அற்ற நாடே உண்மையான சுதந்திர பூமி என்று .அதனை செயல வடிவாக்கி காடியவர் எம் தேசியத்தலைவர் . தமிழீழம் வந்து எத்தனை பெண்களின் வாழ்க்கையை நீ சிதைத்தாய் கயவனே பதில் சொல்லு எம் தமிழீழ மறவர்கள் எம் புலிகள் தமது இறுதி நிமிடம் வரை உங்களை போல நடந்தார்கள ? உன்னால் பதில் சொல்ல முடியுமா ? உலகத்திலேயே முதன் முதலாக உலகமே வியக்கும் ஒழுக்கம் ,கடமை , நேர்மை அனைத்தையும் ஒருங்கே கட்டி எழுப்பிய தமிழனின் வீரம் பறை சாற்றிய ஒரே தேசிய இராணுவம் .தமிழனின் தேசிய இராணுவம் எமது புலிகள் . உலகத்தில் உள்ள எந்த இராணுவத்தையும் அவர்களுடம் ஒப்பிடமுடியாத ஒப்பற்ற ஆற்றல் கொண்டவர்கள் எமது புலிகள் . எல்லாம் முடிந்து விட்டது என்று நீ கொக்கரிக்கலாம் . சிங்களவன் குதிக்கலாம் . ஆனால் தமிழீழம் மலரும் நேரம் நீ மட்டும் அல்ல உலகமே வியக்கும் . அதுவரை பாசலுக்காக காத்திருப்போம் . பாயும் பாதையை உனக்கே தெரியாமல் மாற்றி அமைப்போம்
Two cops suspended for assaulting a six-year-old girl
.
Haryana: Girl assaulted by cops
Indian Army used raping Sikh Women as a tool to investigate Sikh fighters - 1984
Genocide of Tamils by Sri Lankan-Sonia Gandhi N.Indian Army (Murder,Slaughter,Rape)
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ."
பதிவு: கருவேங்கை மறவன்
இணையங்களிலும் தடம் மாறும் தமிழர்கள் ....!!!
இணையத்தில் Google என்பதை தவிர்க்க முடியாத ஒரு தேடல் பொறி நமக்கு பல புதிய புதிய சேவைகளை வழங்கிவரும் Google அண்மையில் நமக்கு தந்த சேவைதான் தமிழிலே தேடுவதற்கான சேவை.! நம்ம தமிழ் இணையா பாவனையாளர்கள் தமிழ்ல தேடியவையை படத்தில பாருங்க பலான வீடியோக்களையும் பலான படங்களையும் பலான கதைகளையும் தான் தேடுறாங்க.அதிலும் Google லானது எதனை அதிகளவாக தேடுகின்றார்களோ அதனை முதலில் தேடித்தருவது போன்றுதான் Googleதேடுபொருள் Program வடிவமைக்கபட்டு உள்ளது .எம்மவர்கள் எதனை அதிகமாக பாக்கின்றர்கள் என்பதனை இதில் இருந்து உங்களுக்கு புரிந்து இருக்கும் .எல்லா இனமும் போட்டி போட்டு முன்னேறி வரும் இந்த கணணி யுகத்தில் என்கடையல் அவன் அவன் கண்டுபிடித்ததில கபடி விளையாடி நாசமா போய் கொண்டு இருக்குதுகள் . சிங்களவன் அழிகிறான்.பாப்பனன் புடுங்கிறான் . மலாய் காரன் ஒன்றும் தாறான் இல்லை என்று மழைக்கு கத்திற தவளை மாதிரி கத்தி கத்தி நாசமா போகத்தான் தெரியும் . தமிழன் தமிழனாக இன்னும் வாளவில்லை.எப்போது தமிழன் தன்னிலை உணர்த்து தன்னை தமிழன்ஆக மாற்றுகின்றானோ அப்போதுதான் தமிழனுக்கும் விடிவு வரும் .தமிழீழமும் மலரும் .
Google இல் மட்டும் அல்ல Youtube போன்ற ஏனைய இணைய உலவிகளிலும் தமிழ் என்று அழைத்தால் வருவதும் இவைபோன்றுதான் உள்ளது படு கேவலமாக .அதே நேரத்தில் வேற்று மொழிகளை அழைக்கும் போது இவ்வாறு வராமல் இருபதட்கு கரணம் என்ன ? எம்மவர்கள் அதிகமாக எதனை செய்கிறர்கள இப்போது என்று புரியும் உங்களுக்கு .இதட்காகவா எம் மாவீரர்களும் ,மக்களும் தாயகத்தில் வீர வித்தானார்கள் ? சும்மா வீதியில் இறங்கி கத்தி கத்தி ஒன்றும் செய்யமுடியாது .காலபோக்கில் எதோ குட்டை நாய்கள் குரைகுதுகள் என்று போட்டு உலகம் போய்விடும் . தமிழனும் ,தமிழீழமும் ஒருங்கே விடுதலை அடைய வேண்டும் என்றால் ....! மக்கள் புரட்சியுடன் ,தமிழரின் சமூக புரட்சியும் அறிவியல் புரட்சியும் ஏற்படவேண்டும் . சாதி ,இனம் ,மொழி கடந்த சமதர்மமுள்ள தமிழீழ தனியரசே தமிழரின் தாகம் . தமிழன் என்ற ஒற்றை இனமே எங்கள் ஒருமைப்பாடு .நாம் தமிழர் .எமது தாயகம் தமிழீழ பேரரசு .அதுவே எமது இறுதி இலக்கு .தமிழீழம் உலகெங்கும் சிதறி வாழும் உலக தமிழர்களின் உரிமைத் தாயகம் .என்று உரத்து கூற முதலில் தமிழன் தமிழனாக மாறவேண்டும் .
ம்ம்ம் நம்ம தமிழனுக்கு என்னத்ததான் சொன்னாலும் எருமை மாடில பெய்யிற மழைதானே.!!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
Google இல் மட்டும் அல்ல Youtube போன்ற ஏனைய இணைய உலவிகளிலும் தமிழ் என்று அழைத்தால் வருவதும் இவைபோன்றுதான் உள்ளது படு கேவலமாக .அதே நேரத்தில் வேற்று மொழிகளை அழைக்கும் போது இவ்வாறு வராமல் இருபதட்கு கரணம் என்ன ? எம்மவர்கள் அதிகமாக எதனை செய்கிறர்கள இப்போது என்று புரியும் உங்களுக்கு .இதட்காகவா எம் மாவீரர்களும் ,மக்களும் தாயகத்தில் வீர வித்தானார்கள் ? சும்மா வீதியில் இறங்கி கத்தி கத்தி ஒன்றும் செய்யமுடியாது .காலபோக்கில் எதோ குட்டை நாய்கள் குரைகுதுகள் என்று போட்டு உலகம் போய்விடும் . தமிழனும் ,தமிழீழமும் ஒருங்கே விடுதலை அடைய வேண்டும் என்றால் ....! மக்கள் புரட்சியுடன் ,தமிழரின் சமூக புரட்சியும் அறிவியல் புரட்சியும் ஏற்படவேண்டும் . சாதி ,இனம் ,மொழி கடந்த சமதர்மமுள்ள தமிழீழ தனியரசே தமிழரின் தாகம் . தமிழன் என்ற ஒற்றை இனமே எங்கள் ஒருமைப்பாடு .நாம் தமிழர் .எமது தாயகம் தமிழீழ பேரரசு .அதுவே எமது இறுதி இலக்கு .தமிழீழம் உலகெங்கும் சிதறி வாழும் உலக தமிழர்களின் உரிமைத் தாயகம் .என்று உரத்து கூற முதலில் தமிழன் தமிழனாக மாறவேண்டும் .
" பொங்கும் தமிழர்களுக்கு இன்னல் விளைத்தால் ,ஆறரைக் கோடிஉறவுகளும் ,அறிக்கை விட்டு விட்டு அம்போ என்று விட்டு விடும் என்று முழங்கு சங்கே முழங்கு ."
ம்ம்ம் நம்ம தமிழனுக்கு என்னத்ததான் சொன்னாலும் எருமை மாடில பெய்யிற மழைதானே.!!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
The Partian Song... ****Must Listen****
When they poured across the border
I was cautioned to surrender
This I could not do
I took my gun and vanished.
Tamils moving to India
I have changed my name so often
I've lost my wife and children
But I have many friends
And some of them are with me
Genocide on Tamils
An old woman gave us shelter
Kept us hidden in the garret
Then the soldiers came
She died without a whisper.
Tibetans crushed by China
There were three of us this morning
I'm the only one this evening
But I must go on
The frontiers are my prison.
Execution of Tamil youngsters in Tamil Eelam
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Palestinians crossing Gaza Strip to Egypt
Les Allemands étaient chez moi
Ils me dirent "résigne toi"
Mais je n'ai pas pu
J'ai repris mon arme.
J'ai changé cent fois de nom
J'ai perdu femme et enfants
Mais j'ai tant d'amis
J'ai la France entiere.
Un vieil homme dans un grenier
Pour la nuit nous a cachés
Les Allemands l'ont pris
Il est mort sans surprise.
Paramilitary murders on Nagas
[The Germans were at my home
They said, "Sign yourself,"
But I am not afraid
I have retaken my weapon.
I have changed names a hundred times
I have lost wife and children
But I have so many friends
I have all of France
An old man, in an attic
Hid us for the night
The Germans captured him
He died without surprise.]
Tribes in India
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Coordinate By :akkini puthiran
I was cautioned to surrender
This I could not do
I took my gun and vanished.
Tamils moving to India
I have changed my name so often
I've lost my wife and children
But I have many friends
And some of them are with me
Genocide on Tamils
An old woman gave us shelter
Kept us hidden in the garret
Then the soldiers came
She died without a whisper.
Tibetans crushed by China
There were three of us this morning
I'm the only one this evening
But I must go on
The frontiers are my prison.
Execution of Tamil youngsters in Tamil Eelam
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Palestinians crossing Gaza Strip to Egypt
Les Allemands étaient chez moi
Ils me dirent "résigne toi"
Mais je n'ai pas pu
J'ai repris mon arme.
J'ai changé cent fois de nom
J'ai perdu femme et enfants
Mais j'ai tant d'amis
J'ai la France entiere.
Un vieil homme dans un grenier
Pour la nuit nous a cachés
Les Allemands l'ont pris
Il est mort sans surprise.
Paramilitary murders on Nagas
[The Germans were at my home
They said, "Sign yourself,"
But I am not afraid
I have retaken my weapon.
I have changed names a hundred times
I have lost wife and children
But I have so many friends
I have all of France
An old man, in an attic
Hid us for the night
The Germans captured him
He died without surprise.]
Tribes in India
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Cohen's First recorded cover was in 1969, from Songs from a Room.
This song was written during World War II by Anna Marley, who ran a hostel for fleeing French Nationals in London.
Cohen learned the song from "the peoples songbook" whilst in Quebec in 1949
You Tube இணையத்தில் இப்பாடலுக்கு மேற்கண்ட குறிப்பை scottie0610 என்ற பெயரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.அதன் படி இது ஏகாதிபத்திய உலகமறுபங்கீட்டிற்கான இரண்டாவது உலகமகாயுத்த சூழ்நிலையை விபரிப்பதை அறியமுடிகின்றது.ரோயல் அல்பேட் ஹோலில் இந்த அற்புதமான பாடலுக்கும், பாடகருக்கும் பலத்த கரகோசம் கிடைப்பதற்கு அந்த அரசியல்-ஏகாதிபத்திய உலக யுத்தத்தில் அவர்களது சார்பு நிலை- முக்கிய காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாடலில் சுதந்திரத்தை தரிசிப்பவர்கள் ''அட்டைகளிடம் இரத்தம் கேட்டு '' ஐ.நா.நோக்கி நடக்குமாறு ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டுவதுதான்.இந்த இரட்டைத்தனத்துக்கு காரணம் ஏகாதிபத்திய யுத்தத்தையும், தேசிய விடுதலை யுத்தத்தையும் வேறு பிரித்துப்பார்க்கத் தவறுவது தான். இந்தப்பாடலில் பேசப்படும் Freedom பாசிச ஜேர்மனியின் உலக ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதுவும் பாலஸ்தீனம், தீபேத், தமிழீழம் கோரும் விடுதலையும் ஒன்றல்ல.தற்கால தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதனையே இன உணர்வாளர்கள் - முதலாளித்துவ தேசிய வாதிகள்- திரும்பத் திரும்ப உணர்ந்து கொள்ளத் தவறுகின்றனர்.இது தான் அந்த 'ஆச்சரியத்தின்' தர்க்கம் ஆகும் .
This song was written during World War II by Anna Marley, who ran a hostel for fleeing French Nationals in London.
Cohen learned the song from "the peoples songbook" whilst in Quebec in 1949
You Tube இணையத்தில் இப்பாடலுக்கு மேற்கண்ட குறிப்பை scottie0610 என்ற பெயரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.அதன் படி இது ஏகாதிபத்திய உலகமறுபங்கீட்டிற்கான இரண்டாவது உலகமகாயுத்த சூழ்நிலையை விபரிப்பதை அறியமுடிகின்றது.ரோயல் அல்பேட் ஹோலில் இந்த அற்புதமான பாடலுக்கும், பாடகருக்கும் பலத்த கரகோசம் கிடைப்பதற்கு அந்த அரசியல்-ஏகாதிபத்திய உலக யுத்தத்தில் அவர்களது சார்பு நிலை- முக்கிய காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாடலில் சுதந்திரத்தை தரிசிப்பவர்கள் ''அட்டைகளிடம் இரத்தம் கேட்டு '' ஐ.நா.நோக்கி நடக்குமாறு ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டுவதுதான்.இந்த இரட்டைத்தனத்துக்கு காரணம் ஏகாதிபத்திய யுத்தத்தையும், தேசிய விடுதலை யுத்தத்தையும் வேறு பிரித்துப்பார்க்கத் தவறுவது தான். இந்தப்பாடலில் பேசப்படும் Freedom பாசிச ஜேர்மனியின் உலக ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதுவும் பாலஸ்தீனம், தீபேத், தமிழீழம் கோரும் விடுதலையும் ஒன்றல்ல.தற்கால தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதனையே இன உணர்வாளர்கள் - முதலாளித்துவ தேசிய வாதிகள்- திரும்பத் திரும்ப உணர்ந்து கொள்ளத் தவறுகின்றனர்.இது தான் அந்த 'ஆச்சரியத்தின்' தர்க்கம் ஆகும் .
Coordinate By :akkini puthiran
ஒருவன் எரிந்து காட்டினான்; ஒருவன் நடந்து காட்டுகிறான்!
தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு நன்றி
பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
உலக தமிழ் மக்களுக்கு நன்றி
வீரநடை போட்டு சற்றும் தளராத கம்பீரத்தில்
ஈழத்திற்கான நீதியை பெற்றே திரும்பும் தீரத்தை
நமக்கெல்லாம் போதிக்க நடை பயணம் செய்து
விடுதலைக்கென வலம் வரும் சிவனந்தனுக்கு நன்றி!
அவரோடுன் நடைகொள்ளும் பிற உறவுகளுக்கும் நன்றி!
ஒருவன் எரிந்து காட்டினான்;
ஒருவன் நடந்து காட்டுகிறான்!
நாம் தான் அமைதியாக பார்த்து மட்டுமே
நம்மை யார் என்று காட்டுகிறோம்,
நம்மை எனில்; என்னை!
போகட்டும் வருத்தமில்லை -
நேற்றைக்கு முன் தினம் பார்த்தவன்;
நேற்று எரிந்து காட்டினான்.
நேற்றினை பார்த்தவன்;
இன்று நடந்து காட்டுகிறான்.
இன்றினை காண்பவர்;
நாளை எதனையும் செய்யலாம்.
விழிப்புணர்வென்பது உணர்ந்து வருவது தானே;
வரட்டும் வரட்டும்!!
வித்யாசாகர்
பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
உலக தமிழ் மக்களுக்கு நன்றி
வீரநடை போட்டு சற்றும் தளராத கம்பீரத்தில்
ஈழத்திற்கான நீதியை பெற்றே திரும்பும் தீரத்தை
நமக்கெல்லாம் போதிக்க நடை பயணம் செய்து
விடுதலைக்கென வலம் வரும் சிவனந்தனுக்கு நன்றி!
அவரோடுன் நடைகொள்ளும் பிற உறவுகளுக்கும் நன்றி!
ஒருவன் எரிந்து காட்டினான்;
ஒருவன் நடந்து காட்டுகிறான்!
நாம் தான் அமைதியாக பார்த்து மட்டுமே
நம்மை யார் என்று காட்டுகிறோம்,
நம்மை எனில்; என்னை!
போகட்டும் வருத்தமில்லை -
நேற்றைக்கு முன் தினம் பார்த்தவன்;
நேற்று எரிந்து காட்டினான்.
நேற்றினை பார்த்தவன்;
இன்று நடந்து காட்டுகிறான்.
இன்றினை காண்பவர்;
நாளை எதனையும் செய்யலாம்.
விழிப்புணர்வென்பது உணர்ந்து வருவது தானே;
வரட்டும் வரட்டும்!!
வித்யாசாகர்
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
Subscribe to:
Posts (Atom)