எம் தாயகம் எத்தனை அழகு....!!
எங்கள் தாயகம் எத்தனை அழகு!!
தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,
அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித்
தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல்
வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப்
பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின்
தலையைப்போல்
உன்னத அழகோடு
ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும்,
மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின்
மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக்
கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு.
தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
"தால் ஏரி" காலெடுத்து நடக்கும்
"காஷ்மீரை"
காணக்கண்கோடி வேண்டுமாமே.
"ஹாவாய்" தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?
தென்தமிழீழத்தைத் தெரியாத
ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும்
மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே
பாருங்கள்
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக
விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும்
பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.
காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும்
நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து
கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும்
பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை
நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
"வெருகல்|" வேலன் திருவிழாக்
காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே
விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கை நீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து
கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.
வெள்ளிநிலா
விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு
பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே
மீனுருவம் கொண்ட
"நீரரமகளிர்"
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து
முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!
மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும்
பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும்
வெள்ளமாகும்
கன்றை நினைத்து கால்களை
நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில்
காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள்
உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக்
கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில்
மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும்
பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல....
ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப்
போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் "கறுத்தக்
கொழும்பான்" அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில்
விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது@
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது
செழிப்பானதே தவிர
செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு
ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற
மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.
போராட்டத்தீயால் பொசுங்கி
எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும்
நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப்
பூட்டுவோம்...!!
வரியமைப்பு :வியாசன்
மீள்பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,
அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித்
தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல்
வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப்
பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின்
தலையைப்போல்
உன்னத அழகோடு
ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும்,
மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின்
மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக்
கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு.
தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
"தால் ஏரி" காலெடுத்து நடக்கும்
"காஷ்மீரை"
காணக்கண்கோடி வேண்டுமாமே.
"ஹாவாய்" தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?
தென்தமிழீழத்தைத் தெரியாத
ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும்
மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே
பாருங்கள்
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக
விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும்
பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.
காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும்
நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து
கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும்
பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை
நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
"வெருகல்|" வேலன் திருவிழாக்
காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே
விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கை நீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து
கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.
வெள்ளிநிலா
விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு
பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே
மீனுருவம் கொண்ட
"நீரரமகளிர்"
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து
முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!
மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும்
பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும்
வெள்ளமாகும்
கன்றை நினைத்து கால்களை
நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில்
காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள்
உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக்
கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில்
மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும்
பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல....
ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப்
போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் "கறுத்தக்
கொழும்பான்" அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில்
விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது@
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது
செழிப்பானதே தவிர
செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு
ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற
மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.
போராட்டத்தீயால் பொசுங்கி
எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும்
நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப்
பூட்டுவோம்...!!
வரியமைப்பு :வியாசன்
மீள்பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
Claims Of Abuse In Sri Lankan Refugee Camps
Sky News has been told women are being raped in Sri Lankan camps set up for Tamils who have fled the country's war zone.
Gordon Brown has raised the possibility of a human rights investigation
There are numerous reports of sexual assaults in the government-run camps, and claims that groups of young men are being rounded up and taken away.
United Nations Secretary-General Ban ki-Moon will demand unfettered access to the camps during his visit to the country, as well as access to other areas which have been off-limits to aid workers and journalists for months.
More than 40 camps have been set up to cope with more than 200,000 people left homeless by the long-running conflict.
The people inside the camps are kept behind barbed wire and are not allowed to leave.
Sri Lanka's government says they are being "processed", as they believe Tamil Tiger rebels may be hiding among the civilians.
In written statements Sky News has obtained, the Tamils talk about overcrowding in the camps and being separated from their families.
One Tamil woman who agreed to talk to Sky News on condition of anonymity said: "We believe women are being raped and young men are being disappeared.
"We don't know what is happening to them because there is no transparency and no information."
Oxfam are one of a number of organisations, including the UN, calling for greater access to the camps.
Acting country director for Oxfam, David White told Sky News: "These camps are huge and it is very difficult to deliver the aid on foot or by bike as has been suggested."
He said there also appeared to be a campaign of pressure against the non-government organisations (NGOs), with insinuations that many aid workers sympathised with the Tamil Tiger rebels.
"This often happens in the local newspapers," he said. "There is not a very favourable portrayal of us, and we are often seen as the White Tigers."
Refugees receive medical treatment
Government officials have regularly criticised the aid agencies in news conferences and interviews.
One official even suggested aid workers themselves may be responsible for abuses in the camps.
"There are plenty of blue-eyed children in the camps," said Professor Rajiva Wijesinha. "I think you'll find plenty of NGOs have been having fun in the camps."
Many in the government believe there is a bias in the western media against Sri Lankan military policy.
Britain's Prime Minister Gordon Brown and Foreign Secretary David Miliband have both raised the possibility of an investigation into possible human rights abuses by both sides.
Among the Tamil minority, there is a deep worry about whether they really can integrate into society.
"We feel no one is there to defend us now," said one woman. "We feel very alone."
The feeling is that despite the President's protestations about unity, it may take some time for that sentiment to be translated into grass roots reality.
Main Link :http://news.sky.com/skynews/Home/World-News/Women-Raped-And-Men-Disappeared-In-Sri-Lanka-Refugee-Camps-Sky-News-Told/Article/200905315285938?lpos=World_News_First_Home_Article_Teaser_Region_5&lid=ARTICLE_15285938_Women_Raped_And_Men_Disappeared_In_Sri_Lan
Main Link :http://news.sky.com/skynews/Home/World-News/Women-Raped-And-Men-Disappeared-In-Sri-Lanka-Refugee-Camps-Sky-News-Told/Article/200905315285938?lpos=World_News_First_Home_Article_Teaser_Region_5&lid=ARTICLE_15285938_Women_Raped_And_Men_Disappeared_In_Sri_Lan
Coordinate By :Akkini Puththiran
Citing photo evidence, HRW calls for UN war crimes probes
Citing photographic evidence in its possession of war crimes committed in Sri Lanka in early 2009, Human Rights Watch (HRW) Thursday joined a chorus of calls this week for an independent international investigation into violations of the laws of war during the closing months of Sri Lanka’s campaign against the Tamil Tigers. Calling on the United Nations Secretary-General Ban Ki-moon to promptly establish an international investigation to examine allegations of wartime abuse by both sides to the conflict, HRW said it has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Army’s Air Mobile Brigade. The pictures include a series showing a captured long-standing LTTE Political Wing cadre being executed by Sri Lankan troops, probably after torture, as well as the possible rape or mutilation of LTTE women cadres.
The full text of a press statement by HRW follows:
Sri Lanka: New Evidence of Wartime Abuses
Government Inquiry Inadequate; UN Should Establish International Investigation
(New York, May 20, 2010) – New evidence of wartime abuses by Sri Lankan government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the armed conflicted that ended one year ago demonstrates the need for an independent international investigation into violations of the laws of war, Human Rights Watch said today. Recently Human Rights Watch research gathered photographic evidence and accounts by witnesses of atrocities by both sides during the final months of fighting.
On May 23, 2009, President Mahinda Rajapaksa promised United Nations Secretary-General Ban Ki-moon that the government would investigate allegations of laws-of-war violations. One year later, the government has still not undertaken any meaningful investigatory steps, Human Rights Watch said.
Last week, the government created a Lessons Learnt and Reconciliation Commission with a mandate to examine the failure of the 2002 ceasefire and the “sequence of events” thereafter. It is not empowered to investigate allegations of violations of the laws of war such as those documented by Human Rights Watch.
“Yet another feckless commission is a grossly inadequate response to the numerous credible allegations of war crimes,” said Elaine Pearson, acting Asia director at Human Rights Watch. “Damning new evidence of abuses shows why the UN should not let Sri Lanka sweep these abuses under the carpet.”
Human Rights Watch called on Secretary-General Ban to promptly establish an international investigation to examine allegations of wartime abuse by both sides to the conflict.
New Evidence of Wartime Violations
Human Rights Watch has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Air Mobile Brigade. Among these are a series of five photos showing a man who appears to have been captured by the Sri Lankan army. An independent source identified the man by name and told Human Rights Watch that he was a long-term member of the LTTE’s political wing from Jaffna.
The first two photos show the man alive, with blood on his face and torso, tied to a palm tree. He is surrounded by several men wearing military fatigues, one brandishing a knife close to his face. In the next three photos, the man is lying – apparently dead – against a rock. His head is being held up, he is partly covered in the flag of Tamil Eelam, and there is more blood on his face and upper body.
A forensic expert who reviewed the photos told Human Rights Watch that the latter three photos show material on the man’s neck consistent in color with brain matter, “which would indicate an injury to the back of his head, as nothing is visible which would cause this on his face. This would indicate severe trauma to the back of the head consistent with something like a gunshot wound or massive blows to the back of the head with something such as a machete or ax.”
While Human Rights Watch cannot conclusively determine that the man was summarily executed in custody, the available evidence indicates that a full investigation is warranted.
Several of the photos also show what appear to be dead women in LTTE uniforms with their shirts pulled up and their pants pulled down, raising concerns that they might have been sexually abused or their corpses mutilated. Again, such evidence is not conclusive but shows the need for an investigation.
The new accounts by witnesses described indiscriminate shelling of large gatherings of civilians during the last weeks of fighting, apparently by government forces. In addition to an incident on April 8, 2009, previously reported, witnesses told Human Rights Watch about three other incidents in late April and early May 2009 of government forces shelling civilians, mainly women and children, who were standing in food distribution lines. The witnesses also described LTTE recruitment of children and LTTE attacks on civilians attempting to escape the war zone.
Government’s Failure to Investigate Abuses
The Lessons Learnt and Reconciliation Commission created on May 17, 2010 is the latest in a long line of ad hoc bodies in Sri Lanka that seem designed to deflect international criticism rather than to uncover the facts. The mandated focus of the commission – on the failure of the 2002 ceasefire – is largely unrelated to the massive abuses by both government forces and the LTTE in the last months of hostilities. Nor does the commission appear to have been designed to uncover new information: the commission’s terms of reference do not provide for adequate victim and witness protection.
The government-appointed chairman of the commission, Chitta Ranjan de Silva, is a former attorney general who came under serious criticism for his office’s alleged interference in the work of the 2006 Presidential Commission of Inquiry. The attorney general’s role was one of the main reasons why a group of 10 international experts, the International Independent Group of Eminent Persons (IIGEP), withdrew from monitoring the commission’s work. The IIGEP stated that it had “not been able to conclude…that the proceedings of the Commission have been transparent or have satisfied basic international norms and standards.”
“De Silva was the architect and enforcer of the attorney general’s conflict of interest role with respect to the 2006 commission,” said Arthur Dewey, former US assistant secretary of state for the Bureau of Population, Refugees, and Migration and member of the IIGEP. “Nothing good for human rights or reconciliation is likely to come from anything in which De Silva is involved.”
The government has also yet to publish the findings from a committee established in November 2009 to examine allegations of laws-of-war violations set out in a report produced last year by the US State Department, despite an April 2010 deadline.
Sri Lanka has a long history of establishing ad hoc commissions to deflect international criticism over its poor human rights record and widespread impunity, Human Rights Watch said. Since independence in 1948, Sri Lanka has established at least nine such commissions, none of which have produced any significant results.
On March 5, Secretary-General Ban told President Rajapaksa that he had decided to appoint a UN panel of experts to advise him on next steps for accountability in Sri Lanka. The Sri Lankan government responded by attacking Ban for interfering in domestic affairs, calling the panel “unwarranted” and “uncalled for.” Two months later, Ban has yet to appoint any members to his panel.
“Ban’s inaction is sending a signal to abusers that simply announcing meaningless commissions and making loud noises can block all efforts for real justice,” Pearson said. “The only way to ensure accountability in Sri Lanka is to establish an independent international investigation.”
சிங்கள படைகள் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்
நோயாளர் பார்க்க தடை .
கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக
வதை செய்து சிங்கள் கொன்றது .
இன்று திடுக்கிடும் சிங்கள படைகளின் காண்டு மிரண்டிதனமான போர் குற்ற
ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send emailவெளியிட்டுள்ளது .
இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து
வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது .
இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிகிரதல்லவா ..
அமெரிக்காவின் குவண்டோனமோ சிறையை போல இங்கே மாக்களும் போராளிகளும் பலத்த வதைகளிட்க்கு உள்ளாக்க படுவது குறிப்பிடத்தக்கது .
Link :http://ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=8929
வதை செய்து சிங்கள் கொன்றது .
இன்று திடுக்கிடும் சிங்கள படைகளின் காண்டு மிரண்டிதனமான போர் குற்ற
ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send emailவெளியிட்டுள்ளது .
இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து
வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது .
இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிகிரதல்லவா ..
அமெரிக்காவின் குவண்டோனமோ சிறையை போல இங்கே மாக்களும் போராளிகளும் பலத்த வதைகளிட்க்கு உள்ளாக்க படுவது குறிப்பிடத்தக்கது .
Link :http://ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=8929
To download the photos, please use following links:
www.hrwnews.org/press/HRW_SriLanka_0520.zip
To read the May 2010 Human Rights Watch document, “Q & A on Accountability for Violations of International Humanitarian Law in Sri Lanka,” please visit:http://www.hrw.org/en/news/2010/05/20/q-accountability-violations-international-humanitarian-law-sri-lanka
To read the May 2009 Human Rights Watch news release, “Sri Lanka: Satellite Images, Witnesses Show Shelling Continues,” please visit:http://www.hrw.org/en/news/2009/05/12/sri-lanka-satellite-images-witnesses-show-shelling-continues
To read the May 2009 Human Rights Watch news release, “Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes,” please visit:http://www.hrw.org/en/news/2009/05/08/sri-lanka-repeated-shelling-hospitals-evidence-war-crimes
To read the February 2009 Human Rights Watch report, “War on the Displaced: Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni,” please visit:http://www.hrw.org/en/reports/2009/02/19/war-displaced
தேசிய தலைவர் நம்மிடம் பேசுவார்....!!
ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக, நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்பதற்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. விமர்சனம் என்பது இதயத்தூய்மையோடு செய்யப்படுவது. புறம் சொல்வதென்பது ஒரு காரணியை கையில் எடுத்துக் கொண்டு அதையே உண்மை என்று பதிவு செய்ய துடிப்பது.
இப்போது விமர்சனம் என்ற போர்வையில் புதிது புதிதாக விமர்சகர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் தேசிய தலைமையைக் குறித்த விமர்சனங்களை தங்களுடைய முகங்களை மறைத்துக் கொண்டு செய்ய துவங்கியிருக்கிறார்கள். தேசிய தலைமையின் ஆளுமையை, அதன் செயல்திறனை விமர்சிப்பதென்பது அதன் உள்ளடக்கமாக இருக்கிறது. குறிப்பாக தமிழீழ தேசிய போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை எப்படி புரட்டினாலும் அதன் மையப்புள்ளியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை வார்த்தெடுத்தப் பெருமை உலக வரலாற்றில் தமிழினத்தின் வல்லமையை, ஆற்றலை, அதன் துடிப்பை வெளிகொணர்ந்தவர் மேதகு தேசிய தலைவர் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் இருக்க முடியாது. காரணம், ஒரு போராட்டம் என்பது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதிலே தலைவர் தெளிவாக இருந்தார். அந்த வடிவமைத்தலில் உள்ள குறைபாடுகளை களைந்தெறிவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். அவரின் ஒவ்வொரு அசைவும் தமது மக்களின் நீடிய வாழ்வியல் நெறிக்கு அரனாக இருக்க வேண்டும் என்பதிலே அவர் கொஞ்சமும் தம்மை சமரசம் செய்தது கிடையாது.
ஆக, மக்கள் வாழ்வு தான் தமது வாழ்வு என்பதிலும் இந்த நாடு மக்களுக்கானது என்ற உயரிய கோட்பாட்டிலும் அவரின் சிந்தனையும், செயலும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தது. இதன் காரணமாக தொடர்ந்து 30 ஆண்டு காலமாக யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசோடு சமபலம் பொருந்திய ஆற்றல் வாய்ந்த பெரும்படையாக தமிழர் படை நீடித்தது. கடந்த மே திங்களில் நாம் ஒரு இடத்தில் முறியடிக்கப்பட்டோம் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு, தேசிய தலைமையை விமர்சிப்பதும், அல்லது வேறொருவரை தமிழ் தேசியத்தின் அடையாளமாக முன்னிருத்த முனைவதும், தமிழரின் விடுதலையை கருவறுக்கும் செயலாக இருக்குமே தவிர, அது எந்த விதத்திலும் தமிழர் தம் விடுதலையை வென்றெடுக்க உதவாது என்பதை உலக தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசப்படையும், இந்திய உளவுத்துறையும் இணைந்து தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் புதிது புதிதாக போராளிகளை உருவாக்கி, அவர்கள் விரித்த வளையிலே தமிழர்களை விழ வைக்கும் செயலை செய்யத் துவங்கி இருக்கிறது. அதன் அசைவுகளை, ஆதாரங்களை உலக தமிழ் உறவுகள் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து அறிந்து வருகிறார்கள். ஒரு வரலாற்றை அழித்தொழிக்கும் பெரும் தொண்டை உளவுத்துறை சிரமேற்கொண்டு சிறப்புற செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எமது உறவுகளின் சில அமைப்புகளும் பலியாகிக் கொண்டிருக்கின்ற பெருங் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. இந்த தீர்வுக்கு மாற்று ஒன்றும் இல்லை. உலகத்தின் பாதைகள் அனைத்தும் ரோமை நோக்கி செல்லட்டும் என்ற சொல்லின்படி உலகத் தமிழர்களின் மனங்கள் எல்லாம் ஒரே பாதையில் தான் பயணிக்க வேண்டும். அது, தேசிய தலைவர் சொல்லும் பாதை, அவர் செல்லும் பாதை மட்டும் தான். அதை மறுத்து, வேறொன்றை சிந்திக்கவோ, அல்லது செயலாக்கவோ நாம் முனைந்தோமென்றால் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது போராட்ட வரலாறும் தோற்கடிக்கப்படும். நாம் செய்த ஈகங்கள், எமது மக்கள் சிந்திய குருதி, எமது மாவீரர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு பொய்யாக்கப்பட்டுவிடும். அதை நீடித்த ஒரு நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முழு பொறுப்பும் உலகத் தமிழர்களிடம் தான் குவிந்திருக்கிறது.
குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து குழப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைமையின் உண்மை நிலைப்பாட்டை அவர்களால் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் சொல்வது சரியானது என்பதை அவர்கள் தொடர்ந்து சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் உளவியல் தன்மையும், பல்வேறு அசைவுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு நிலத்தில் உயிரை பணயம் வைத்தவர்கள், உணவின்றி வாழ்பவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், கேட்பார் இன்றி கொல்லப்படுபவர்கள் என ஒரு இனத்தின்மீது தொடுக்கப்படும் அடக்குமுறைக்கு அடுத்த ஒரு நிலை இருக்கிறது, அது அன்னிய மண்ணில் ஏதிலிகளாய் வாழ்வது. அந்தந்த நாட்டு அரசால் தொடர்ந்து நாம் கண்காணிக்கப்படுவது. நமது உளவியல் மற்றும் ஆளுமை தன்மைகள் விடுதலை உணர்வின்றி தகர்க்கப்படுவது. இதைவிட பெருங்கொடுமை இறந்துபோவதில் அடங்கிவிடும். அப்படி ஒரு ஏதிலி வாழ்வு வாழும் தமிழ் உறவுகள், தமது அரச சிந்தனையில் அரசியல் தெளிவை உள்ளடக்கிக் கொண்டு, அதை செயல்படுத்துவதற்கு தமது அரசியல் களத்தை முன்னெடுத்து, தமக்கான ஒரு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
நிலை இப்படி இருக்க, இந்த குழு சரியானதா? அந்த அணி சரியாக நகர்கின்றதா? காடுகளில் மறைந்து தேசிய தலைவரின் பணியை வேறொரு அணி தொடர்கிறதா? அதை கண்டு வர தமிழ்நாட்டிலிருந்து ஒரு அணி புறப்படுகிறதா? என்ற புறவழிச் சிந்தனைகளை நாம் புறந்தள்ள வேண்டும். கேட்கிறவன் கேணையனாக இருந்தால், எருமை மாடுக்கூட ஏரோப்பிளைன் ஓட்டும் என்கின்ற கூற்றுபடி, ஒரு அணி தமிழக ஊடகவியலர் ஒருவர் கொழும்பு வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு, அதன்பிறகு பத்திரமாக தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், நாம் எப்படி சிரிப்பது என்றே புரியாமல் இருக்கிறோம். சென்றவருக்கும், செலுத்தியவருக்கும் உள்ள தொடர்பை நாம் தொலைநோக்கோடு பார்க்க வேண்டும். நமது விடுதலை இப்படிப்பட்ட கயவர்களால்தான் முறியடிக்கப்பட்டது. நமது கருவி கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதும், நமது போராட்டம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகளால்தான் இறுதி செய்யப்பட்டது என்பதை இந்த நேரத்திலே நாம் பதிவு செய்வதில் பொருத்தம் இருப்பதை உணர்கிறோம்.
இந்த நேரத்தில் நாம் எந்த சஞ்சலத்திற்கும் இடம் தரக்கூடாது. கருவிப் போராட்டத்தைவிட, கருவியின் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் என்பது உயர்ந்த நிலைக் கொண்டது. ஒரு மனிதனை உளவியல் கோட்பாட்டளவில் வீழ்த்திவிடலாம் என்கின்ற யுக்தி, இரண்டாம் உலகப்போரிலேயே தொடங்கியது. கோயம்பால்ஸ் எந்தவித அடிப்படையும் இல்லாமல் தொடர்ந்து தமது நாடு வெற்றிப் பெற்றதாக அறிவித்து, மக்களை எழுச்சியுடன் வைத்துக் கொள்ள நடத்திய போராட்டங்கள் நாம் அறிந்ததுதான். ஆகவே, நமது மக்கள் எவ்வித உளவியல் பலகீனத்திற்கும் ஆளாகாமல் தொடர்ந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் உள்ளார்ந்த பெருமையை பெற்றவர்களாக நீடிக்க வேண்டும். அர்ஜூனனுக்கு வில்வித்தை கற்றுத்தரும் போது இலை தெரிகிறதா? கிளை தெரிகிறதா? என்று கேட்டபோது, இல்லை என்ற பதில் வந்தது. உடனே விடு அம்பை என்று அவன் குரு சொல்கிறான்.
ஆக நமக்கு இடையில் இருக்கும் இந்த சிறு குழுக்களான இலைகளோ, கிளைகளோ பார்வையில் படக்கூடாது. அவை கனி என்கின்ற நமது தமிழீழத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த தமிழீழத்தை நம்மிடம் பெற்றுத் தருவதற்கான தலைமைத்துவம் பொருந்திய நமது தேசிய தலைவரை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் இந்த கருத்தில் இருந்து நாம் களையக்கூடாது. நமது தேசம், நமது தேசிய தலைவரின் தலைமையில்தான் அமையப் போகிறது. ஆகவே, தேசிய தலைவரை இருட்டடிப்பு செய்வதற்காக அவர் தம் வாழ்வில் நிகழ்த்திய சிறப்பு வாய்ந்த பல நிகழ்வுகளை குழி தோண்டி புதைப்பதற்காக சிங்கள பேரினவாத அரசு செய்யும் குறுக்கு வழி செயல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் நமது எண்ணமும், செயலும் எந்த சலனத்திற்கும் உட்படாமல் வெற்றி என்கின்ற அடிப்படை காரணியை நோக்கியே பயணிக்க வேண்டும். நமக்கு யாரோடு முரண்பாடு, யாரோடு சமரசம், யாரோடு சமாதானம் என்கின்ற அரசியல் அறிவு தெளிவாக்கப்பட வேண்டும். காரணம், நமக்கான அரசியல் அறிவு தெளிவாக்கப்படா விட்டால் இன்று நடக்கும் எந்த அரசியல் சரியான அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. இந்த புரிதலற்ற நிலை நம்மை தோல்விப் பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே, எமது நாட்டின் வரலாற்றில், எமது வாழ்வின் மகிழ்வில், எமது மகிழ்வின் எல்லையில், எமது தேசிய தலைவரின் உருவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் எந்த நேரத்திலும் நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேசிய தலைவர் இல்லை என்பதை வேறு வழியில் சொன்னால், இப்படிப்பட்ட ஒரு குறுக்குவழி கையாளப்படுகிறது. ஆனால் எமது தலைவர் வருவார். தமிழர்களுக்கான மீட்பராக அவர் எழுச்சியோடு மீண்டும் களமாடுவார். அப்போது இந்த பதர்கள் எல்லாம் பறந்து போகும். அந்த மாபெரும் ஆற்றல் வாய்ந்த தலைவன் புயலாக வீசும்போது, அவருக்கெதிரான தமிழருக்கெதிரான எல்லா இலைகளும் பறந்துபோய் குப்பைகூளத்தில் சேர்க்கப்படும்.
நாம் தொடர்ந்து நமது விடுதலை பயணத்தை நடத்திச் செல்வோம். தேசிய தலைவர் நம்மிடம் பேசும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவரின் குரல் சத்தத்திலே சிங்கள பாசிசம் குலைநடுங்கி செத்தொழியும். தேசிய தலைவர் அடிக்கடிச் சொல்வார், இயற்கை எனது நண்பன் என. இன்று சிங்கள பாசிச வெறியர்களுக்கு தேசிய தலைவரின் நண்பன் துணை புரிந்ததை கண்கூடாக காண முடிந்தது. எமது இனத்தின் குலை அறுத்த கொடியவன் ராஜபக்சேவின் கூட்டாளிகள், எமது மக்களை கொன்றொழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடி மகிழ நினைத்தபோது, எமது தேசிய தலைவரின் நண்பன் துணைக்கு வந்தான், மழையாக, புயலாக, வெள்ளப் பிரளமாக. நின்றது வெற்றி விழா, வென்றது எமது தேசிய தலைவரின் தத்துவம்.
= தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் = ஆக்கம் : தமிழச்சி கண்மணி
இப்போது விமர்சனம் என்ற போர்வையில் புதிது புதிதாக விமர்சகர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் தேசிய தலைமையைக் குறித்த விமர்சனங்களை தங்களுடைய முகங்களை மறைத்துக் கொண்டு செய்ய துவங்கியிருக்கிறார்கள். தேசிய தலைமையின் ஆளுமையை, அதன் செயல்திறனை விமர்சிப்பதென்பது அதன் உள்ளடக்கமாக இருக்கிறது. குறிப்பாக தமிழீழ தேசிய போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை எப்படி புரட்டினாலும் அதன் மையப்புள்ளியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை வார்த்தெடுத்தப் பெருமை உலக வரலாற்றில் தமிழினத்தின் வல்லமையை, ஆற்றலை, அதன் துடிப்பை வெளிகொணர்ந்தவர் மேதகு தேசிய தலைவர் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் இருக்க முடியாது. காரணம், ஒரு போராட்டம் என்பது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதிலே தலைவர் தெளிவாக இருந்தார். அந்த வடிவமைத்தலில் உள்ள குறைபாடுகளை களைந்தெறிவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். அவரின் ஒவ்வொரு அசைவும் தமது மக்களின் நீடிய வாழ்வியல் நெறிக்கு அரனாக இருக்க வேண்டும் என்பதிலே அவர் கொஞ்சமும் தம்மை சமரசம் செய்தது கிடையாது.
ஆக, மக்கள் வாழ்வு தான் தமது வாழ்வு என்பதிலும் இந்த நாடு மக்களுக்கானது என்ற உயரிய கோட்பாட்டிலும் அவரின் சிந்தனையும், செயலும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தது. இதன் காரணமாக தொடர்ந்து 30 ஆண்டு காலமாக யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசோடு சமபலம் பொருந்திய ஆற்றல் வாய்ந்த பெரும்படையாக தமிழர் படை நீடித்தது. கடந்த மே திங்களில் நாம் ஒரு இடத்தில் முறியடிக்கப்பட்டோம் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு, தேசிய தலைமையை விமர்சிப்பதும், அல்லது வேறொருவரை தமிழ் தேசியத்தின் அடையாளமாக முன்னிருத்த முனைவதும், தமிழரின் விடுதலையை கருவறுக்கும் செயலாக இருக்குமே தவிர, அது எந்த விதத்திலும் தமிழர் தம் விடுதலையை வென்றெடுக்க உதவாது என்பதை உலக தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசப்படையும், இந்திய உளவுத்துறையும் இணைந்து தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் புதிது புதிதாக போராளிகளை உருவாக்கி, அவர்கள் விரித்த வளையிலே தமிழர்களை விழ வைக்கும் செயலை செய்யத் துவங்கி இருக்கிறது. அதன் அசைவுகளை, ஆதாரங்களை உலக தமிழ் உறவுகள் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து அறிந்து வருகிறார்கள். ஒரு வரலாற்றை அழித்தொழிக்கும் பெரும் தொண்டை உளவுத்துறை சிரமேற்கொண்டு சிறப்புற செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எமது உறவுகளின் சில அமைப்புகளும் பலியாகிக் கொண்டிருக்கின்ற பெருங் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. இந்த தீர்வுக்கு மாற்று ஒன்றும் இல்லை. உலகத்தின் பாதைகள் அனைத்தும் ரோமை நோக்கி செல்லட்டும் என்ற சொல்லின்படி உலகத் தமிழர்களின் மனங்கள் எல்லாம் ஒரே பாதையில் தான் பயணிக்க வேண்டும். அது, தேசிய தலைவர் சொல்லும் பாதை, அவர் செல்லும் பாதை மட்டும் தான். அதை மறுத்து, வேறொன்றை சிந்திக்கவோ, அல்லது செயலாக்கவோ நாம் முனைந்தோமென்றால் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது போராட்ட வரலாறும் தோற்கடிக்கப்படும். நாம் செய்த ஈகங்கள், எமது மக்கள் சிந்திய குருதி, எமது மாவீரர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு பொய்யாக்கப்பட்டுவிடும். அதை நீடித்த ஒரு நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முழு பொறுப்பும் உலகத் தமிழர்களிடம் தான் குவிந்திருக்கிறது.
குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து குழப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைமையின் உண்மை நிலைப்பாட்டை அவர்களால் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் சொல்வது சரியானது என்பதை அவர்கள் தொடர்ந்து சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் உளவியல் தன்மையும், பல்வேறு அசைவுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு நிலத்தில் உயிரை பணயம் வைத்தவர்கள், உணவின்றி வாழ்பவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், கேட்பார் இன்றி கொல்லப்படுபவர்கள் என ஒரு இனத்தின்மீது தொடுக்கப்படும் அடக்குமுறைக்கு அடுத்த ஒரு நிலை இருக்கிறது, அது அன்னிய மண்ணில் ஏதிலிகளாய் வாழ்வது. அந்தந்த நாட்டு அரசால் தொடர்ந்து நாம் கண்காணிக்கப்படுவது. நமது உளவியல் மற்றும் ஆளுமை தன்மைகள் விடுதலை உணர்வின்றி தகர்க்கப்படுவது. இதைவிட பெருங்கொடுமை இறந்துபோவதில் அடங்கிவிடும். அப்படி ஒரு ஏதிலி வாழ்வு வாழும் தமிழ் உறவுகள், தமது அரச சிந்தனையில் அரசியல் தெளிவை உள்ளடக்கிக் கொண்டு, அதை செயல்படுத்துவதற்கு தமது அரசியல் களத்தை முன்னெடுத்து, தமக்கான ஒரு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
நிலை இப்படி இருக்க, இந்த குழு சரியானதா? அந்த அணி சரியாக நகர்கின்றதா? காடுகளில் மறைந்து தேசிய தலைவரின் பணியை வேறொரு அணி தொடர்கிறதா? அதை கண்டு வர தமிழ்நாட்டிலிருந்து ஒரு அணி புறப்படுகிறதா? என்ற புறவழிச் சிந்தனைகளை நாம் புறந்தள்ள வேண்டும். கேட்கிறவன் கேணையனாக இருந்தால், எருமை மாடுக்கூட ஏரோப்பிளைன் ஓட்டும் என்கின்ற கூற்றுபடி, ஒரு அணி தமிழக ஊடகவியலர் ஒருவர் கொழும்பு வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு, அதன்பிறகு பத்திரமாக தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், நாம் எப்படி சிரிப்பது என்றே புரியாமல் இருக்கிறோம். சென்றவருக்கும், செலுத்தியவருக்கும் உள்ள தொடர்பை நாம் தொலைநோக்கோடு பார்க்க வேண்டும். நமது விடுதலை இப்படிப்பட்ட கயவர்களால்தான் முறியடிக்கப்பட்டது. நமது கருவி கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதும், நமது போராட்டம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகளால்தான் இறுதி செய்யப்பட்டது என்பதை இந்த நேரத்திலே நாம் பதிவு செய்வதில் பொருத்தம் இருப்பதை உணர்கிறோம்.
இந்த நேரத்தில் நாம் எந்த சஞ்சலத்திற்கும் இடம் தரக்கூடாது. கருவிப் போராட்டத்தைவிட, கருவியின் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் என்பது உயர்ந்த நிலைக் கொண்டது. ஒரு மனிதனை உளவியல் கோட்பாட்டளவில் வீழ்த்திவிடலாம் என்கின்ற யுக்தி, இரண்டாம் உலகப்போரிலேயே தொடங்கியது. கோயம்பால்ஸ் எந்தவித அடிப்படையும் இல்லாமல் தொடர்ந்து தமது நாடு வெற்றிப் பெற்றதாக அறிவித்து, மக்களை எழுச்சியுடன் வைத்துக் கொள்ள நடத்திய போராட்டங்கள் நாம் அறிந்ததுதான். ஆகவே, நமது மக்கள் எவ்வித உளவியல் பலகீனத்திற்கும் ஆளாகாமல் தொடர்ந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் உள்ளார்ந்த பெருமையை பெற்றவர்களாக நீடிக்க வேண்டும். அர்ஜூனனுக்கு வில்வித்தை கற்றுத்தரும் போது இலை தெரிகிறதா? கிளை தெரிகிறதா? என்று கேட்டபோது, இல்லை என்ற பதில் வந்தது. உடனே விடு அம்பை என்று அவன் குரு சொல்கிறான்.
ஆக நமக்கு இடையில் இருக்கும் இந்த சிறு குழுக்களான இலைகளோ, கிளைகளோ பார்வையில் படக்கூடாது. அவை கனி என்கின்ற நமது தமிழீழத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த தமிழீழத்தை நம்மிடம் பெற்றுத் தருவதற்கான தலைமைத்துவம் பொருந்திய நமது தேசிய தலைவரை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் இந்த கருத்தில் இருந்து நாம் களையக்கூடாது. நமது தேசம், நமது தேசிய தலைவரின் தலைமையில்தான் அமையப் போகிறது. ஆகவே, தேசிய தலைவரை இருட்டடிப்பு செய்வதற்காக அவர் தம் வாழ்வில் நிகழ்த்திய சிறப்பு வாய்ந்த பல நிகழ்வுகளை குழி தோண்டி புதைப்பதற்காக சிங்கள பேரினவாத அரசு செய்யும் குறுக்கு வழி செயல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் நமது எண்ணமும், செயலும் எந்த சலனத்திற்கும் உட்படாமல் வெற்றி என்கின்ற அடிப்படை காரணியை நோக்கியே பயணிக்க வேண்டும். நமக்கு யாரோடு முரண்பாடு, யாரோடு சமரசம், யாரோடு சமாதானம் என்கின்ற அரசியல் அறிவு தெளிவாக்கப்பட வேண்டும். காரணம், நமக்கான அரசியல் அறிவு தெளிவாக்கப்படா விட்டால் இன்று நடக்கும் எந்த அரசியல் சரியான அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. இந்த புரிதலற்ற நிலை நம்மை தோல்விப் பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே, எமது நாட்டின் வரலாற்றில், எமது வாழ்வின் மகிழ்வில், எமது மகிழ்வின் எல்லையில், எமது தேசிய தலைவரின் உருவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் எந்த நேரத்திலும் நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேசிய தலைவர் இல்லை என்பதை வேறு வழியில் சொன்னால், இப்படிப்பட்ட ஒரு குறுக்குவழி கையாளப்படுகிறது. ஆனால் எமது தலைவர் வருவார். தமிழர்களுக்கான மீட்பராக அவர் எழுச்சியோடு மீண்டும் களமாடுவார். அப்போது இந்த பதர்கள் எல்லாம் பறந்து போகும். அந்த மாபெரும் ஆற்றல் வாய்ந்த தலைவன் புயலாக வீசும்போது, அவருக்கெதிரான தமிழருக்கெதிரான எல்லா இலைகளும் பறந்துபோய் குப்பைகூளத்தில் சேர்க்கப்படும்.
நாம் தொடர்ந்து நமது விடுதலை பயணத்தை நடத்திச் செல்வோம். தேசிய தலைவர் நம்மிடம் பேசும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவரின் குரல் சத்தத்திலே சிங்கள பாசிசம் குலைநடுங்கி செத்தொழியும். தேசிய தலைவர் அடிக்கடிச் சொல்வார், இயற்கை எனது நண்பன் என. இன்று சிங்கள பாசிச வெறியர்களுக்கு தேசிய தலைவரின் நண்பன் துணை புரிந்ததை கண்கூடாக காண முடிந்தது. எமது இனத்தின் குலை அறுத்த கொடியவன் ராஜபக்சேவின் கூட்டாளிகள், எமது மக்களை கொன்றொழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடி மகிழ நினைத்தபோது, எமது தேசிய தலைவரின் நண்பன் துணைக்கு வந்தான், மழையாக, புயலாக, வெள்ளப் பிரளமாக. நின்றது வெற்றி விழா, வென்றது எமது தேசிய தலைவரின் தத்துவம்.
= தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் = ஆக்கம் : தமிழச்சி கண்மணி
Subscribe to:
Posts (Atom)